0 0
Read Time:48 Second

வங்கக்கடலில் மாண்டஸ் (Mandous) புயல் உருவாகியுள்ள காரணத்தினால் வரும் 07.12.2022 அன்று முதல் மறு அறிவிப்பு வரும்வரை மயிலாடுதுறை மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்கவோ அல்லது கடலில் தங்கி மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும், மேலும் தங்கள் படகுகளையும், உடைமைகளையும் பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறும், எச்சரிக்கையாக இருக்குமாறு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வேண்டுகோள்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %