0 0
Read Time:57 Second

தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்று கொண்டதையடுத்து சிதம்பரம் மேல ரத வீதியில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக நகர செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்திநகர துணை செயலாளர் பாலசுப்ரமணியம், மாணவர் துணை அமைப்பாளர் அப்புசந்திரசேகரன்,
இளைஞரணி அமைப்பாளர் மக்கள் அருள், துணை அமைப்பாளர்கள் சரவணன், சிதம்பரம் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர் முன்னாள் கவுன்சிலர்கள் சி.கே.ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %