0 0
Read Time:1 Minute, 17 Second

கடலூர் மேற்கு மாவட்ட கீரப்பாளையம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார் கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பன் மாவட்ட அவைத் தலைவர் ராதாகிருஷ்ணன் மாவட்ட மாணவரணி தலைவர் வீரமூர்த்தி முன்னிலை வகித்தனர் மாவட்ட துணை செயலாளர் வக்கீல் முருகமணி கண்டன உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் அண்ணாதுரை மாவட்ட பிரதிநிதி சுகந்தி ஆசை தம்பி தில்லை கோவிந்தன் மனோகர் ஜெயராஜ் அண்ணா ராமலிங்கம் கோவிந்தராஜன் சதீஷ்குமார் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முடிவில் புவனகிரி நகர செயலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %