0 0
Read Time:56 Second

காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி எம்பி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவுடன் சீனா போருக்கு தயாராகி வருகிறது. அவ்வப்போது மேற்கொள்ளும் ஊடுருவல்கள் மூலம் இந்தியாவிற்கு சீனாவின் அச்சுறுத்தல் தெளிவாக உள்ளது. ஆனால் இந்த தகவலை மத்திய அரசு மறுக்கிறது.

சீனா அருணாச்சலத்திலும் லடாக்கிலும் ஊடுருவலுக்கு தயாராகி வருகிறது, ஆனால் மத்திய அரசு இதனை கண்டுகொள்ளாமல் தூங்குகிறது. இதனை ஏற்றுக் கொள்வதற்கும் மத்திய அரசு தயாராக இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %