0 0
Read Time:1 Minute, 36 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையினர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதை ரத்து செய்யக் கூடாது சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் நீண்ட காலமாக சிறையில் வாழும் அப்பாவி இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

லப்பை தெரு பள்ளிவாசல் தலைவர் முகமது ஹலீம் தலைமை தாங்கினார் தமிழ்நாடு சிறுபான்மையர் மக்கள் நலக்குழுவின் மாநில துணைத்தலைவர் மூசா மனித உரிமை அமைப்பின் மாநில அமைப்பாளர் ரமேஷ் பாபு மாவட்ட செயலாளர் உதயகுமார் மாவட்ட தலைவர் அப்துல் ஹமீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்ட உரையாற்றினார் இதில் சிறுபான்மையினர் மற்றும் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கு மேல் கலந்து கொண்டு கோரைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %