0 0
Read Time:1 Minute, 28 Second

சிதம்பரம் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து பால் வேலை சொத்து வரி மின்சார கட்டணம் உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம். எல்.ஏ. பேசினார். மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்எல்ஏ அருள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், மாவட்ட அவைத் தலைவர் குமார், மாவட்ட பேரவை செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட பாசறை செயலாளர் பேங்க் சண்முகம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தில்லைகோபி, நகர செயலாளர் செந்தில்குமார், நகர துணை செயலாளர் அரி சக்திவேல் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ராசாங்கம் பரங்கிப்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் சுதாகர், தlகிள்ளை நகர செயலாளர் தமிழரசன், சி கே சுரேஷ் பாபு மருதவாணன் கருப்பு ராஜா உமாசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %