0 0
Read Time:1 Minute, 4 Second

செம்பனார்கோவில், டிசம்பர்- 29;
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சார்பில் விவசாயின் இருப்பிடத்தில் இருந்து தேசிய வேளாண் மின்னணு பார்ம் டிரேடிங் மூலம் மாப்பிள்ளை சம்பா ரக நெல் 20 குவிண்டால் குவிண்டால் ஒன்றுக்கு 2,350 க்கும், எள் 2 குவிண்டால் குவிண்டால் ஒன்றுக்கு 10,700 -க்கும் பரிவர்த்தணை செய்யப்பட்டது.
மேலும் எதிர் வரும்காலங்களில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இல்லத்தில் இருந்தே தேசிய வேளாண் மின்னணு திட்டத்தின் பார்ம் டிரேடிங் மூலம் விற்று பயன் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %