0 0
Read Time:1 Minute, 4 Second

தமிழகம் முழுவதும் நியாயவிலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்றுமுதல் விநியோகிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை கடலூர் கிழக்கு மாவட்டம் திமுக குமராட்சி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அண்ணாவை நகர் பேரூராட்சி சார்பில் அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி தொடங்கி வைத்தார். குடும்பஅட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்புடன் 1,000 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி தங்க அன்பரசு வேலாயுதம் சந்திரா விஜயலட்சுமி தேவிகா நிர்வாகிகள் நடனம் குணசேகர் ஜெயலட்சுமி மணி செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %