1 0
Read Time:1 Minute, 0 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சிதம்பரத்தில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இசை விழா நடைபெற்றது.

இசை விழாவில் ஆர் பி கே இசைக்கல்லூரியின் சார்பில் குமரவேல் ஆசிரியர் தலைமையில் பல்கலைக்கழகத்தில் பயிலும் நந்தினி இசை விழா மற்றும் கீபோர்ட் வாசித்து கர்நாடிக் இசையும் முருகனைப் பற்றி கீ போர்டில் நந்தினி வாசித்தது காண்போரை மெய் வைத்தது இளம் வயதிலேயே குறுகிய காலத்தில் இசை நிகழ்ச்சி நடத்தியது பொதுமக்கள் வாழ்த்துக்களை பெற்றது நந்தினிக்கு துணையாக ராஜேஷ் ம ஜெயப்பெருமாள் கோகுல் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %