0 0
Read Time:1 Minute, 13 Second

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக அரசு மேல்நிலைப்பள்ளி TS பேட்டை பள்ளியில் படித்த மாணவி தமிழ்ச்செல்விக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், Bsc,அக்கிரி,படிப்பதற்கு, ஒதுக்கீடு அடிப்படையில் சீட்டு கிடைத்துள்ளது மாணவிக்கு பீஸ் கட்ட வசதி இல்லாத காரணத்தால் மாணவிக்கு சங்கம் மூலமாக பீஸ் கட்ட உதவி செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்சிக்கு சங்க செயலாளர் ரவிசந்திரன் தலைமை வகித்தார்,TS,பேட்டை பள்ளி ஆசிரியர்கள், ஜெயவேல்,அசோக்குமார், முன்னிலை வகித்தனர் ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர், தீபக்குமார், மாணவிக்கு ரூபாய் 10500, வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள் நிகழ்ச்சியில், பன்னாலால் கலந்துக்கொண்டார் சங்க பொருளாளர் கேசவன் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %