0 0
Read Time:1 Minute, 0 Second

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொண்டாமுத்தூர் நண்பர்கள் கலைக்குழு நடத்திய விளையாட்டு போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் 2 வது இடம் பெற்ற சி. வருணுக்கு தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் டி. ஏ. ரவி அவர்கள் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

உடன் நண்பர்கள் கலைக்குழு நிறுவனர் பிரவியப்பன், தலைவர் தொ. க. பார்த்திபன், செயலாளர் மூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் தருண், டி.எம்.நாகராஜ், டி.வி.குமார், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்ற தலைவர் டாக்டர் மா. சிவக்குமார், கவிஞர் சுப்பு. தர்மன், திருவேங்கடம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %