0 0
Read Time:1 Minute, 36 Second

கிள்ளை நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு 15 வது வார்டில் அதிமுக கொடியேற்று விழா மற்றும் மாணவருக்கு கல்வி உபகரணங்கள் வழங்க விழா நடைபெற்றது நகர செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர்கள் அசோகன் அரசாங்கம் அகத்தியர் ஃபவுண்டேஷன் நிறுவனர் ஈஸ்வர ராஜா லிங்கம் மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள் கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த் மாவட்ட துணை செயலாளர் தேன்மொழி காத்தவராயர்சாமி மாவட்ட இளைஞரணி தமிழ்மணி ஆகிய முன்னிலை வகித்தனர் 15 ஆவது வார்டுகளில் அதிமுக கொடி ஏற்றி மாணவர்களுக்கு கல்வி விவரங்களை கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ வழங்கினார்.

விழாவில் மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி மாவட்ட துணை செயலாளர் செல்வம் ஒன்றிய அவை தலைவர் ரங்கசாமி அன்பு ஜீவா துணை செயலாளர் மணிமாறன் பொருளாளர் கலைமணி மாவட்ட பிரதிநிதிசாமி அறிவழகன் ஊராட்சி மன்ற தலைவர் சிவசங்கரி மகேஷ் ரமேஷ் கல்யாணசுந்தரம் சிவக்குமார் விஜயலட்சுமி மகளிர் அணி பிரியா உள்பட பலர் பங்கேற்றனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %