0 0
Read Time:57 Second

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் தலைஞாயிறு ஊராட்சியில், தெற்கேரி பகுதியில் மயானம் செல்லும் இடத்திற்கு புதிதாக சாலை அமைய உள்ள இடத்தினை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் இயக்குனர் வி .அமுதவள்ளி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா, ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீ லேகா தமிழ்ச்செல்வன் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %