0 0
Read Time:1 Minute, 7 Second

திருக்கடையூர், ஜனவரி- 25;
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர்- டீ மணல்மேட்டில் உள்ள வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

டீ.மணல்மேடு, ஒழுகைமங்கலம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் நான்கு வழி சாலை பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று காசநோய், பால்வினை நோய், இனப்பெருக்க வழி தொற்று பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெல்ஸ்பன் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு அலுவலர் ஜூலியஸ் தூய மணி, மக்கள் தொடர்பு அலுவலர் நீல்கிரண், ஸ்ரீமன் நாராயண ஆகியோர் செய்திருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %