0 0
Read Time:1 Minute, 10 Second

மதுராந்தகநல்லூர் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம், கீழ ரத வீதி சாரதாராம் அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கும் அனந்தபத்மநாபன் பிள்ளை மகனும் தில்லை மெட்ரிக் பள்ளியின் தாளாளர் செந்தில்குமார் உறவினரும், .எ.பாஸ்கரன் சகோதரரும்,ரா.குமரன் தந்தையுமான . எ.ராஜேந்திரன் (வயது-72) இயற்கை எய்தினார்.

ராஜேந்திரனின் இரண்டு கண்களும் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சேவையில் சிதம்பரம் கண், இரத்தம் மற்றும் உடல் தான சங்கத்தின் தலைவர் .ராமச்சந்திரன், சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் துணைத் தலைவர் செந்தில்குமார், பொருளாளர் எல்.சி.ஆர். நடராஜன் மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்து செய்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %