0 0
Read Time:1 Minute, 10 Second

மயிலாடுதுறை மாவட்டம், செம்பதனிருப்பு ஊராட்சியில் வெல்ஸ்பன் பவுண்டேஷன் ஃபார் ஹெல்த் நாலஜி சார்பில் செம்பதனிருப்பு ஊராட்சி மன்றஅலுவலகம் அருகே பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முத்துக்குமரன் தலைமை வகித்தார் துணைத் தலைவர் அனிதா பார்த்திபன் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் திரளான பொருள் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புகளை வெல்ஸ்பன் பவுண்டேஷன் ஃபார் ஹெல்த் அண்ட் நாலேஜ் சி.எஸ்.ஆர். சமூக பொறுப்புணர்வு அலுவலர் ஜூலியஸ் தூய மணி செய்திருந்தார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %