0 0
Read Time:1 Minute, 12 Second

குறிஞ்சிப்பாடி நகர ஒன்றிய விசிக சார்பில் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவிக்கப்பட்ட தகவலை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன் ஆணைக்கிணங்க குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியான செய்தியை கொண்டாடினர்.

இதில் மைய ஒன்றிய செயலாளர் ச.ம. குரு குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் வழக்கறிஞர் பாலமுருகன் ஒன்றிய துணை செயலாளர் சிறுத்தை சேகர் தலித்வளவன்,அருண் வெற்றி குறிஞ்சிப்பாடி நகர் துணை செயலாளர் ஸ்ரீதர் விருப்பாச்சி ஊராட்சி வார்டு உறுப்பினர் ரோடுபொட்டவெளி ஜெய்பிரகாஷ் சதிஷ் பிரகாஷ் சமையல் பிரகாஷ் அஜித் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %