0 0
Read Time:1 Minute, 28 Second

மயிலாடுதுறை, பிப்- 15;
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் 50 சதவீதம் சார்பதிவாளர் அலுவலக பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தேவைக்கேற்ப பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் 150 சார்பதிவாளர்களே பணியிட நீக்கம் செய்ததை திரும்பப் பெற வலியுறுத்தியும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட கோரியும் பணி பாதுகாப்பினை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கை நிறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மயிலாடுதுறை மாவட்டம் முழுதும் இருந்து சார் பதிவாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %