0 0
Read Time:38 Second

சிதம்பரம் தெற்கு வீதியில் நடைபெற்று வரும் நாட்டியஞ்சலி நிறைவு நாள் விழாவில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ரவி சிதம்பரத்திற்கு வருகை வந்தார். அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு தங்க உள்ள தமிழக கவர்னர் ரவியை துணைவேந்தர் கதிரேசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் உடன் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் உள்ளார்.

மாவட்ட செய்தியாளர்: ஆனந்த்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %