0 0
Read Time:59 Second

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஏ .பி .மகாபாரதி இ ,ஆ ,ப இன்று22/02/2023
காரைக்கால்‌ மயிலாடுதுறை நாகப்பட்டினம்‌ தேசிய நெடுஞ்சாலை((॥/ 45 8) 55 கிலோமீட்டர்‌ தூரம்‌ ரூபாய்‌ 1905 கோடி செலவில்‌ நடைபெற்று வரும்‌ சாலை பணிகளை மயிலாடுதுறை மாவட்டம்‌ தரங்கம்பாடி வட்டம்‌ எருக்கட்டான்‌ சேரியில்‌ நடைபெற்று வரும்‌ ரயில்வே மேம்பால பணிகளை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்‌..

ஆய்வின்‌ போது திட்ட இயக்குனர்‌( தேசிய நெடுஞ்சாலை) திரு .சக்திவேல்‌ ,தேசிய நெடுஞ்சாலை வட்டாட்சியர்‌ இந்துமதி உடன்‌ இருந்தனர்‌

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %