0 0
Read Time:1 Minute, 13 Second

கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் கோ இந்தியா கூட்ட அரங்கில் 18 /02 /2023 காலை 10 மணிக்கு கோவை முன்னாள் இராணுவத்தினர்/ விதவைகள் நலச்சங்கத்தின் – 35 வது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவில் தலைவர் எம்.ஜே. எப் ஆர். சிவராஜன், பொதுச் செயலாளர் எஸ். முத்து, பொருளாளர் திருமதி. சந்தான லட்சுமி, அரிமா கோவை மாவட்ட கவர்னர் எம். ஜே. எப் ஜான் பீட்டர் ஒருங்கிணைப்பாளர் சி. ராதிகா மற்றும் இந்தியன் ஏர்போர்ட் ஏர் கேடர் ஆர். ஐ. சேஷன், துணை சேர்மன் எப். ஐ. இ. எஸ் ஏ. முரளிதரன் ஆகியோர் இணைந்து பேச்சுப்போட்டி, பாட்டு போட்டி ,தேச பக்தி நடனப் போட்டியில் முதலிடம் பெற்ற தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் சி. நிவேதா அவர்களுக்கு “வேலுநாச்சியார் விருது” வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %