1 0
Read Time:1 Minute, 30 Second

சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் இருந்து காணாமல் போன சிலையை மீட்டுத் தர வலியுறுத்தி தமிழ்நாடு திருநீலகண்டர் கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் அனைத்து குலாலர் மக்கள் இயக்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜா தலைமை தாங்கினார் மாநில தலைவர் சந்தானம் மாநில பொருளாளர் ரேவதி கண்டவர் உரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தில் இளமையாக்கி கோவில் கடந்த மாதம் காணாமல் போன திருநீலகண்ட நாயனார் ரத்தின சேலை சிலைகள் விரைவில் மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழமை வாய்ந்த இந்த கோவில் ராஜகோபுரத்தில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றும் குலாலர் சமுதாயத்தின் சார்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %