0 0
Read Time:48 Second

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏபி மகாபாரதி தலைமையில் செம்பனார்கோவில் அண்ணா திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் குத்தாலம், கொள்ளிடம் ,சீர்காழி ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது ஊரக வளர்ச்சித் துறை துணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ் செல்வன், உதவி இயக்குனர்கள் மஞ்சுளா, கோவிந்தராஜ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %