0 0
Read Time:1 Minute, 45 Second

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சிதம்பரம் இன்னர் வீல் சங்கம், பழநி பாபு அணிவணிகர் சிதம்பரம் (அமரர் பா. பழநி அவர்களின், நினைவாக) எடிட்டர் ஜோதிமணி பழநி இணைந்து, சிதம்பரம் மாலைக்கட்டி தெரு, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 40, சாரண சாரணிய மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 41000,ஆயிரம் செலவில் சீருடை வழங்கும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது நிகழ்சிக்கு ரோட்டரி சங்க சிவசங்கரன், இன்னர்வீல் சங்க தலைவி செல்வி முத்துகுமாரன் தலைமை வகித்தனர்.

இன்னர்வீல் சங்க அனிதாதீபக்குமார் முன்னிலை வகித்தனர், பள்ளி உதவி தலைமை ஆசிரியை அகிலா வரவேற்புரை ஆற்றினார், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர்,Dr,தீபக்குமார் கலந்துக்கொண்டு மாணவ மாணவிகளுக்கு சீருடை வழங்கி வாழ்த்துரை வழங்கினர், நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், கோவிந்தராஜன், விஜயபாலன்,சுசில,இந்தர்,அருள்,பன்னாலால், இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் வரலட்சுமி, நித்து,சங்கீதா,பள்ளி ஆசிரியர் ஆசிரியை ஆகியோர் கலந்துகொண்டனர் இதில் ரோட்டேரியன் கோவிந்தராஜன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது பள்ளி ஆசிரியை ஜெயந்தி நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %