0 0
Read Time:1 Minute, 22 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் மன்னம்பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணியில் பணிபுரிந்து வரும் வெளி மாநில தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் சந்தித்து நலம் விசாரித்து வெளி மாநில தொழிலாளர்கள் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அனைத்து உதவிகளும் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு விட்டுள்ளதையும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு எடுத்துரைத்தார்.

அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் துணை இயக்குனர் (தொழிலக பாதுகாப்பு) ராஜேஷ் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அல்மாஸ் பேகம், ஆகியோர் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %