1 0
Read Time:38 Second

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடலூர் பாடலீஸ்வரர் தொழில்நுட்ப கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக, கடலூரில் சிறப்பாக சேவை புரிந்துவரும் பெண்களுக்கு கல்லூரியின் சார்பாக நினைவு பரிசு மற்றும் பூங்கொத்து வழங்கப்பட்டது. இதில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஸ்ரீதர் அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %