0 0
Read Time:51 Second

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு புகழ்பெற்ற சுவேதாரண்ய சுவாமி திருக்கோவில் தேர் திருவிழா மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வடம் பிடித்து தொடங்கி வைத்தார்கள்.உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன் , பன்னீர்செல்வம்,சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் ஒன்றிய குழு உறுப்பினர் ஒன்றியகழக செயலாளர் பஞ்சுகுமார் ஊராட்சிமன்ற தலைவர் சுகந்திநடராஜன்
மற்றும் அரசு அதிகாரிகள் கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %