0 0
Read Time:50 Second

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கடகம் ஊராட்சியில் அகராதனூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிவனேஸ்வரன் என்ற மாணவர் அரசால் நடத்தப்படும் ஊரகத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். மாணவரைப் பாராட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சதீஷ், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜான்சிராணி, ஆசிரியர் கழகத் தலைவர் தேவராஜ், தலைமை ஆசிரியர் ஐரன் ஜெயராணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பொன்னாடைகள் போற்றி பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %