0 0
Read Time:1 Minute, 12 Second

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக அண்ணாமலைநகர் அரசு செவியர் கல்லூரியில் MSc,நர்சிங் பயிலும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த மாணவி புவனாவிற்கு சங்க உறுப்பினர்களின் பங்களிப்பில் ரூபாய் 15000,செலவில் மடி கணிணி வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு G,சீனிவாசன் தலைமை தாங்கினார்.

கல்லூரி முதல்வர் கலாவதி முன்னிலை வகித்தார்.ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் Dr,M,தீபக்குமார் கலந்து கொண்டு மாணவிக்கு மடி கணினியை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள், நிகழ்ச்சியில் ரோட்டரி நிர்வாகிகள் ,புகழேந்தி, நடனசபாபதி,ஆறுமுகம், கல்லூரி ஆசிரியர்கள் கமலா,ரேணுகா, ஆகியோர் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் கேசவன் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %