0 0
Read Time:54 Second

சிதம்பரம் விநாயகா வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 29 ஆவது பள்ளி ஆண்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதற்கு பள்ளி முதல்வர் சித்ரா ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அருட்செல்வி முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அம்பேத்கர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %