0 0
Read Time:1 Minute, 10 Second

பரங்கிப்பேட்டை பேரூராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட பொதுமக்களுக்கு மத்திய அரசின் ரூ.5 லட்சத்துக்கான மருத் துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதற்கு 10-வது வார்டு உறுப்பினர் ஜெயந்தி ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். பாலசுப்பிரமணியன். கம்யூனிஸ்டு கட்சிஹசன் முகமது, முத்துசாமி, சுரேஷ் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புவனகிரி திலீப் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக 12-வது வார்டு உறுப்பினர் அருள்முருகன், பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு காப்பீடு திட்ட முகாமை தொடங்கி வைத்தனர், இந்த முகாமில் 10-வது வார்டு மக்கள் கலந்து கொண்டு காப்பீடு திட்ட அட்டை பெற விண்ணப்பித்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %