0 0
Read Time:1 Minute, 10 Second

கடலூர் கிழக்கு மாவட்டம் குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை நகர் பேரூராட்சி செயலாளர் பேரூராட்சி மன்ற தலைவர் க பழனி தலைமையில் ராஜா முத்தையா மருத்துவமனை எதிரே நீர் மோர் பந்தலை துவக்கி வைத்தார்.

பொதுமக்களுக்கு தர்பூசணி இளநீர் போன்றவற்றை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் குமராட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கர் வரவேற்றார் பேரூராட்சி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் தங்க அன்பரசு தேவிகா சந்திரா விஜயலட்சுமி வேலாயுதம் வேலு அண்ணாமாலை நகர துணை செயலாளர் ஆனந்தன் கருணாநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %