0 0
Read Time:1 Minute, 29 Second

கடலூர் கிழக்கு மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சார்பில் பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் அதிமுக பேரூராட்சி கவுன்சிலர் இந்துமதி சந்தர் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன் திறந்து வைத்து நீர் மோர் தர்பூசணி இளநீர் போன்றவற்றை பொது மக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் முன்னாள் எம்எல்ஏ அருள் பரங்கிப்பேட்டை கூட்டுறவு சங்கத் தலைவர் வசந்த் அம்மா பேரவை சந்தர் ராமஜெயம் பரங்கிப்பேட்டை நகர செயலாளர் மாரிமுத்து பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ராசாங்கம் கிள்ளை பேரூர் கழக செயலாளர் தமிழரசன் பரங்கிப்பேட்டை அவைத்தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %