0 0
Read Time:1 Minute, 15 Second

பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய நகர திமுக சார்பில் கோடை காலத்தை ஒட்டி பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது இதற்கு நகர செயலாளர் முனைவர் உசேன் தலைமை தாங்கினார் பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர் துணைத்தலைவர் முகமது யூனுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட பிரதிநிதி சங்கர் வரவேற்றார்.

விழாவில் முன்னாள் ஒன்றிய குழு தலைவரும் வடக்கு ஒன்றிய செயலாளரும் முத்து பெருமாள் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி நீர்மோர் ஆகியவற்றை வழங்கினார் நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் செழியன் கவுன்சிலர்கள் ஆனந்தன் கணேசமூர்த்தி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %