0 0
Read Time:1 Minute, 0 Second

பசுமை வாசல் பவுண்டேஷன் நிறுவனர் ஆர். கோகுல்நாத், ஸ்ரீ சக்சஸ் அகடமி அரிமா பெ. பரிமளா, டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்ற நிறுவனர், எம். எஸ். தயாளன், தலைமை ஒருங்கிணைப்பாளர் மதிப்புறு முனைவர் தகடூர் ம. சண்முகவடிவேல் ஆகியோர் இணைந்து மாற்றத்தை நோக்கி இடைவிடாமல் சமூகப் பணியாற்றிய தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்ற தலைவர் டாக்டர் மா. சிவகுமார் அவர்களுக்கு சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேசத்தின் விடிவெள்ளி விருதான ” சேவை நாயகர் விடிவெள்ளி விருது” வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %