0 0
Read Time:1 Minute, 31 Second

சிதம்பரம் தொகுதி, தோப்பு காலனி பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் குடிசை வீட்டை இழந்து பாதிக்கப்பட்ட செல்வநாதன் மனைவி ராசாத்தி என்பவருக்கு கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் நேரில் ஆறுதல் கூறி அரிசி,வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

உடன் பரங்கிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் கோவி.ராசாங்கம், மாவட்ட கழக இணை செயலாளர் எம்.ரெங்கம்மாள், துணை செயலாளர் தி.செல்வம் பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் ஜெ.வசந்த் குமராட்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வை.சுந்தரமூர்த்தி, அவைத் தலைவர் ரங்கசாமி, கிள்ளை பேரூராட்சி கழக செயலாளர் தமிழரசன், புவனகிரி ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன், குமராட்சி ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் இளஞ்செழியன், தவர்தாம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் செளந்தர்ராஜன், நிர்வாகிகள் பாசறை டேங்க் க.சந்தோஷ், பாலமுருகன், முனியராஜ், ராசதுரை மற்றும் பலர் உள்ளனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %