0 0
Read Time:1 Minute, 32 Second

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது ,நிகழ்சிக்கு சென்ட்ரல் ரோட்டரி சங்க நிர்வாகி சீனிவாசன் தலைமை தாங்கினார்.

இதில் சிதம்பரம் தில்லை நடராஜா சுமைதுக்கும் தொழிலாளர் சங்கத்தை சார்ந்த 25,தொழிலாளர்களை ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் தீபக்குமார் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்து மே தின வாழ்த்துக்கூறினார் இன்றய நீர்மோர் பந்தலை தொழிலாளர் துவங்கி வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார்கள்.

இதில் தொழிலாளர் சங்கத்தை சார்ந்த செல்வம், செந்தில்நாதன் ,செல்லதுரை ரமேஷ், ராமலிங்கம், தேவதாஸ், அய்யப்பன், இளையபெருமாள், முத்துக்குமார், ஆனந்த, பூமணி,சக்திவேல், கண்ணன், சுரேஷ், கணேசன், சுந்தரம், ராஜாராமன்,முருகன், ராஜேந்திரன், மூர்த்தி, வெங்கடேசன், தாஸ், பரணி,செந்தில், அய்யப்பன், பார்த்தசாரதி, ஆகியோர் கலந்துகொண்டார் சங்க பொருளாலா்,மக்கள்மருந்தகம் கேசவன் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %