0 0
Read Time:1 Minute, 11 Second

தமிழ்நாடு ஐந்தொழிலாளர்கள் முன்னேற்ற தொழிற்சங்கம் சார்பாக சிதம்பரம் மே தின விழாவை முன்னிட்டு தொழிற்சங்க கொடி ஏற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சங்க மாநில தலைவர் ஜி.சேகர் தலைமையேற்று தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து மே தின வாழ்த்துக்கள் கூறி சிறப்புரையாற்றினார்.ஆர்.மாரியப்பன் பி.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொழிற்சங்க செயலாளர் ஆர்.இராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார்.அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ்.ரமேஷ் எம்.பாலசுப்பிரமணியன் எம்.சுரேஷ் ஆர்.உமாபதி பி.சிவக்குமார் கே.பாலாஜி கே.பழனி ஜி.சிவக்குமார் ஜி.முருகன் ஆர்.சேகர் ஆர்.சிவா ஆர்.சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %