0 0
Read Time:1 Minute, 16 Second

தரங்கம்பாடி, மே-15;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் காசிம் ரைஸ்மில் உரிமையாளர் பாவாசா அகமது என்பவர் பொரையாறில் இயங்கி வரும் மனிதநேய அரவனைப்பு இல்லத்தில் பல ஆண்டுகளாக ஆதரவற்றவர்களு தேவையான அனைத்து உதவிகளும் செய்து வருகிறார். மேலும் அங்கு யார் இறந்தாலும் இறந்தவரின்
மத முறைப்படி நல்லடக்க சேவை செய்து வருகிறார்.

அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருப்பட்டினத்தில் இருந்து கூனியம்மாள் என்பவர் ஆசிரமத்திற்கு சமூக ஆர்வலர்களால் அழைத்துவரப்பட்டார் அவர் திங்கள் கிழமை மதியம் காலமானார். தகவல் அறிந்த பாவாச அஹமது அவருக்கு அவரது இந்து மதப்படி மனிதநேய அரவணைப்பு இல்லத்தில் இருந்து பொறையாரில் உள்ள மயானத்தில் நண்பர்கள் உதவியுடன் பாவாசா அஹமது கூனியம்மாள் உடலை நல்லடக்கம் செய்தார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %