0 0
Read Time:1 Minute, 6 Second

கிள்ளை நகர திமுக சார்பில் கடைவீதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை நிறுவப்பட்டது இதன் திறப்பு விழா நடைபெற்றது இதற்கு திமுக நகர செயலாளர் கிள்ளை ரவீந்திரன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள் முன்னிலை வகித்தார்.

பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா முத்துக்குமார் வரவேற்றார் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம் ஆர் கே கல்வி குழுமத்தின் தலைவருமான எம் ஆர் கே பி கதிரவன் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் திமுக நிர்வாகிகள் கவுன்சிலர்கள் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %