0 0
Read Time:1 Minute, 12 Second

சிதம்பரம் திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளரும் சிதம்பரம் நகர மன்ற தலைவருமான கே ஆர் செந்தில் குமார் தலைமையில் திமுகவினர் இன்று அமைதி ஊர்வலம் நடத்தினர் முன்னாள் முதலமைச்சர் திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரை ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி முன்னிட்டு தூய்மை பணியாளருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கும் மரியாதை செலுத்தி அமைதி ஊர்வலம் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் அப்பு சந்திரசேகர் ஏ ஆர் சி மணிகண்டன் ஜெயசித்ரா பாலசுப்பிரமணியம் சரவணன் இந்துமதி அருள் மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர் அருள் வார்டு செயலாளர்கள் நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %