0 0
Read Time:1 Minute, 15 Second

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அண்ணாமலைநகர் பேரூராட்சி மன்ற தலைவர்.(ம)பேரூர்செயலாளர்.த க பழனி அண்ணாமலைநகர் பேரூராட்சி அலுவலகம்.. அண்ணாமலைநகர் பகுதிக்குட்பட்ட மண்ரோடு பள்ளி, ஶ்ரீமீனாட்சி பள்ளி, அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் வெள்ளக்குளம்..பகுதியில்.. நம் தேசியக்கொடி ஏற்றியும்..சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பள்ளிமாணவர்கள் பல்வேறுகலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தி மகிழ்ந்தனர் விழாவில் பேரூராட்சி.. செயல் அலுவலர் பாலமுருகன். 15 வார்டு கவுன்சிலர்கள். பேரூர்திமுக நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள். பேரூராட்சி பணியாளர்கள் ஊழியர்கள் பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %