0 0
Read Time:53 Second

தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 77 வது ஆண்டு சுதந்திர தின கொடியேற்று விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை திருமதி பிரேமா வரவேற்றார். தொண்டாமுத்தூர் பேரூராட்சி மன்ற பெருந்தலைவர் திருமதி கமலம் ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி மரக்கன்றுகள் நட்டார்.

டாக்டர்.மா. சிவக்குமார், கந்தவேலன் காஞ்சித்தம்பி, கே. எஸ். கிருஷ்ணசாமி, சி. வெள்ளைச்சாமி , கவுன்சிலர்கள் டி. எம். தியாகு, வைரம் பா. செந்தில்குமார், டி. ஸ்கைலாப், டி.என். சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %