0 0
Read Time:1 Minute, 6 Second

சிதம்பரம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் இந்திய தண்டனை சட்டம் இந்திய சாட்சிகள் சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிரு பெயர் மாற்றம் செய்ய இருக்கும் மசோதாவை உடனடியாக திரும்பப் பெறக் கூடிய வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் செந்தில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னிலையில் வழக்கறிஞர்கள் நடனம் செல்வகுமார் சங்கர் சிலம்புச் செல்வன் தயாநிதி பாலகுரு ஜானகி ஸ்ரீதேவி பிரபு காமராஜ் உமாசங்கர் அதியமான் கண்டன உரையை மணிவண்ணன் ஆழ்வார் கண்டன உரையாற்றினர் இந்நிகழ்ச்சியின் நன்றி உரை வழக்கறிஞர் சங்க செயலாளர் சபாநாயகர் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %