0 0
Read Time:1 Minute, 15 Second

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இன்று (25.8.2023) மாநிலம்‌ முழுவதும்‌ உள்ள அனைத்து அரசு தொடக்கப்‌ பள்ளிகளிலும்‌ விரிவுப்படுத்தப்பட்ட முதலமைச்சரின்‌ காலை உணவு திட்டம்‌ தொடங்கி வைத்ததை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம்‌ செம்பனார்கோவில்‌ வட்டாரத்திற்குட்பட்ட ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டத்தை மாவட்ட ஆட்சியர்‌ திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள்‌,மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்‌ திரு.செ.இராமலிங்கம்‌ அவர்கள்‌, பூம்புகார்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.நிவேதா எம்‌.முருகன்‌ அவர்கள்‌ தொடங்கி வைத்தார்கள்‌.உடன்மாவட்ட ஊராட்சி குழு தலைவர்‌ திருமதி.உமாமகேஸ்வரி சங்கர்‌ அவர்கள்‌,ஒன்றியக்குழு தலைவர்‌ திருமதி.நந்தினி ஸ்ரீதர்‌ அவர்கள்‌ உள்ளனர்‌.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %