0 0
Read Time:1 Minute, 15 Second

தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 26:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பரசலூர் ஊராட்சியில் பரசலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதல்வரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

பரசலூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தேமுதிக மாவட்ட அவை தலைவரும் பரசலூர் ஒன்றிய கவுன்சிலருமான கே எஸ் கிருஷ்ணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தா, ஆசிரியர் ரமேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா ஹிட்லர், தேமுதிக ஒன்றிய பொறுப்பாளர் சிவா, ஊராட்சி வார்டு உறுப்பினர் செல்வகுமார் மற்றும் ஊராட்சி செயலாளர், சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %