0 0
Read Time:1 Minute, 39 Second

தரங்கம்பாடி, செப்டம்பர்- 01:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த பைலட் இவர் தனது வீட்டு வாசல் முன்பு நிறுத்தி இருந்த பொலிரோ கார் கண்ணாடிகள் மர்ம நபர்களால் அடித்து உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது கார் முன்புறமுள்ள கண்ணாடி மற்றும் பின்புறம் உள்ள கண்ணாடிகள் அடித்து உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது

மேலும் காரில் இருந்த சில பொருள்களும் திருடப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் பைலட் பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் மேலும் தொடர்ந்து தனக்கு அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் பைலட் புகார் அளித்துள்ளார் ஆளுங்கட்சி திமுக ஊராட்சி மன்ற தலைவர் கார் கண்ணாடிகள் அடித்து உடைத்து சேதப்படுத்தப்பட்டு இருப்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இது குறித்து பொறையார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %