0 0
Read Time:1 Minute, 58 Second

பரங்கிப்பேட்டையில் தீ விபத்து – கே.ஏ. பாண்டியன் எம்.எல்.ஏ பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி, பெரிய கோவில் தெருவை சேர்ந்த ரத்தினம் என்பவரது குடிசை வீடு நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் சேதம் அடைந்தது என்ற செய்தி அறிந்த கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், பரங்கிப்பேட்டை பேரூர் கழக செயலாளர் க.மாரிமுத்து, பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜெ.வசந்த், மாவட்ட கழக இணை செயலாளர் ரங்கம்மாள், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் வீராசாமி, அம்மா பேரவை சந்தர் ராமஜெயம், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் க.ஜெய்சங்கர், இந்துமதி சந்தர், ஜெயந்தி ஜெய்சங்கர், ஒன்றிய கழக அவைத் தலைவர் ரங்கசாமி, முன்னாள் பேரூர் கழக அவைத் தலைவர் ஷாஜகான், நகரக் கழக துணை செயலாளர் இக்பால், வார்டு செயலாளர்கள் சக்கரவர்த்தி, காமில், அமீது, கலைவாணன், கணேசன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %