0 0
Read Time:1 Minute, 0 Second

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே ஓனாபாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி சார்பில பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சி. நிவேதா அவர்கள் “மறுசுழற்சியின் விளைவுகள் ” என்கிற தலைப்பில் ஆங்கில பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார்.

கல்லூரி முதல்வர் அவர்கள் அரசு பள்ளி மாணவியின் ஆங்கில புலமையை பாராட்டி 1000/. ரூபாய் ரொக்க பரிசும், சான்றிதழும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %