1 0
Read Time:2 Minute, 26 Second

சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் .அழகிரி பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான தில்லை ஆர்.மக்கின் தலைமை தாங்கினார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா வரவேற்றார். மாவட்ட துணை தலைவர்கள் ராஜா. சம்பத்குமார் நகர காங்கிரஸ் செயல் தலைவர் தில்லை கோ.குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.வி. செந்தில்நாதன் காங்கிரஸ் கொடி ஏற்றி வைத்து வேட்டி சேலை வழங்கினார்.

காமராஜர் கலைக் கல்லூரி நிர்வாக இயக்குனர் தமிழரசுசம்பந்தம் அழகிரி பிறந்தநாள் கேக் வெட்டி 5 கிலோ அரிசி பை வழங்கினார் உடன் மாநில செயலாளர் பி .பி.கே சித்தார்த்தன் இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.நூர்அலி மாவட்ட பொருளாளர் தம்பு சாமி வைத்தியநாதன்
மாவட்டத் துணைத் தலைவர்கள் ஜி.கே குமார் பி.வெங்கடேசன் செயலாளர்கள் இளங்கோவன் ஆட்டோ டி குமார் நெல்சன் சம்பந்தம்பேன்சி எஸ்.எஸ் நடராஜன் வல்லம்படுகை கணேசன் கணேசன் மாவட்ட செயலாளர் சசிகுமார் மாவட்ட கலைப்பிரிவு தலைவர் பொன். மாதவ ஷர்மா மணலூர் ரவி ஓ.பி.சி அணி நகர தலைவர் கே. பாலகிருஷ்ணன் ஜே எஸ் லாரன்ஸ் பழனிவேல் செல்வம் மணலூர் பிரேம் லட்சுமணன் ஜெயபால் அன்பு சேகர் பிரபாகரன் ஜெயவேல் நீலமேகம் குப்புசாமி திருச்செல்வம் இளைஞர் அணியைச் சேர்ந்த சச்சின் ஹரி மகளிர் அணி நிர்வாகிகள் கோ.ஜனகம் கவிதா நந்தினி ராதா அழகர் மாலா ருக்குமணி தேன்மொழி புனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %